தமிழ்மொழிவாழ்த்து

செந்தமிழே உனைப் பாட்டிசைப்போம்
வந்தனம் செய்து நாம் போற்றிவைப்போம்
எந் தமிழே யுனை யேற்றிடுவோம்
சிந்தையிலே யுனை நாட்டிவைப்போம்

வண்டமிழேயுனை வானுயர்த்த
தண்டணை தாண்டியும் நாம் பிறப்போம்
நற்றமிழேயுனை நாற்றிசையும்
நாயகனாக்கியே நாம்மகிழ்வோம்

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments